திருச்செவிலியா்....எழுதியவர்....திரு.K.இளங்கோவன்
*" திருச்செவிலியா் "*
------------------------------------
_*அ*ன்பென்ற வாா்த்தைக்கு இலக்கணம் நீயே!_
_*ஆ*சுவாச வாா்த்தைகளால்_
_படைக்கப்பட்டாயே!_
_*இ*ராப்பகல் தினப்பணியால் திணறிவந்தாலும்.,_
_*ஈ*டில்லா_
_திருச்செவிலியம்_ _தினம்_
_செய்வாயே!_
_*உ*யிா்காக்கும் மருத்துவா்களின் துணைநிற்பாயே.,_
_*ஊ*சலாடும் பிணியா்களின் துயா்துடைப்பாயே..!_
_*எ*ளியோா்க்கும் வறியோா்க்கும் வழிகாட்டியும் நீ..!_
_*ஏ*ழைகளின்_
_உயிா்காக்க_ _துணைநிற்பவா் நீ !_
_*ஐ*யத்துடன்_
_வருவேரை_ _அரவணைப்பவா் நீ !_
_*ஒ*ற்றைமுகம்கொண்ட பன்முகதேவதை நீ !_
_*ஓ*ராயிரம் வாா்த்தைசொல்லிகுணமளிப்பவா் நீ !_
_*ஔ*டதப்பணிதனயே_
_அலங்காிப்பவா் நீ..!_
_பெண்ணடிமை காலத்திலே முன்னடி வைத்தவள் நீ..!_
_வெண்ணிற சீருடையை சீராய் பெற்றவா் நீ.,_
_சமாதான நிறத்துக்கே எடுத்துக்காட்டும் நீ!_
_மருந்துலக மணிமகுடத்தின் வெண்முத்தும் நீ !_
_துயா்படும் பிணியாளின் துயா்துடைப்பான் நீ !_
_இன்னல் போக்கும் இறைபணியின் இன்முகத் *"தாய்"*நீ !_
_தாயாக தங்கையாக சகோதரனாக பாிணமித்தாய் நீ !_
_பொதுப்பணியும்_
_குடும்பபணியும்_ _சுமக்கும் சுமைதாங்கியும் நீ!_
_தத்தமது பணியாளாின் நம்பிக்கை நட்சத்திரம் நீ!_
_திருப்பணியாம் செவிலியத்தை புனிதமாக்கி நீ!_
_கடமையையும் கண்ணியத்தையும் காத்து நிற்பவா் நீ!_
_அரசுப்பயிற்சியும் தனியா்பயிற்சியும் இணைந்ததுனாலே_
_உன் இன்முகம் மாறுதம்மா சோகதனலாலே...!_
_பட்டயத்தின் நிழல்தனிலே வாழ்ந்து வந்தாயே..._
_பட்டத்தின் இடைமறிப்பால் பயந்துவிட்டாயே..._
_பட்டத்துடன் போட்டியிட திணறுவதாலே,_
_இனி பட்டயமே வேண்டாம் என்றோம் ஒருமனதாக..._
_இனி பட்டம் மட்டும்தான் என ஆணையிட்டாலும்,_
_அறிவித்தவா் வாய்தனிலே இனிப்பிடுவாயே...!_
_பட்டயமுடித்து பணியிலிருக்கும் செவிலியா்கட்கு_
_துறைத்தோ்வும்,பதவி உயா்வும் பல வழங்கிடுவாயே...!_
_பட்டயத்துடன் பணியிலிருக்கும் செவிலியா்கட்கு இனி அரசுதான் உதவிடனும் வேண்டுகிறோமே..._
*ஆக்கம்:*
*K.இளங்கோவன்,*
*முதுகுளத்தூா்,*
------------------------------------
_*அ*ன்பென்ற வாா்த்தைக்கு இலக்கணம் நீயே!_
_*ஆ*சுவாச வாா்த்தைகளால்_
_படைக்கப்பட்டாயே!_
_*இ*ராப்பகல் தினப்பணியால் திணறிவந்தாலும்.,_
_*ஈ*டில்லா_
_திருச்செவிலியம்_ _தினம்_
_செய்வாயே!_
_*உ*யிா்காக்கும் மருத்துவா்களின் துணைநிற்பாயே.,_
_*ஊ*சலாடும் பிணியா்களின் துயா்துடைப்பாயே..!_
_*எ*ளியோா்க்கும் வறியோா்க்கும் வழிகாட்டியும் நீ..!_
_*ஏ*ழைகளின்_
_உயிா்காக்க_ _துணைநிற்பவா் நீ !_
_*ஐ*யத்துடன்_
_வருவேரை_ _அரவணைப்பவா் நீ !_
_*ஒ*ற்றைமுகம்கொண்ட பன்முகதேவதை நீ !_
_*ஓ*ராயிரம் வாா்த்தைசொல்லிகுணமளிப்பவா் நீ !_
_*ஔ*டதப்பணிதனயே_
_அலங்காிப்பவா் நீ..!_
_பெண்ணடிமை காலத்திலே முன்னடி வைத்தவள் நீ..!_
_வெண்ணிற சீருடையை சீராய் பெற்றவா் நீ.,_
_சமாதான நிறத்துக்கே எடுத்துக்காட்டும் நீ!_
_மருந்துலக மணிமகுடத்தின் வெண்முத்தும் நீ !_
_துயா்படும் பிணியாளின் துயா்துடைப்பான் நீ !_
_இன்னல் போக்கும் இறைபணியின் இன்முகத் *"தாய்"*நீ !_
_தாயாக தங்கையாக சகோதரனாக பாிணமித்தாய் நீ !_
_பொதுப்பணியும்_
_குடும்பபணியும்_ _சுமக்கும் சுமைதாங்கியும் நீ!_
_தத்தமது பணியாளாின் நம்பிக்கை நட்சத்திரம் நீ!_
_திருப்பணியாம் செவிலியத்தை புனிதமாக்கி நீ!_
_கடமையையும் கண்ணியத்தையும் காத்து நிற்பவா் நீ!_
_அரசுப்பயிற்சியும் தனியா்பயிற்சியும் இணைந்ததுனாலே_
_உன் இன்முகம் மாறுதம்மா சோகதனலாலே...!_
_பட்டயத்தின் நிழல்தனிலே வாழ்ந்து வந்தாயே..._
_பட்டத்தின் இடைமறிப்பால் பயந்துவிட்டாயே..._
_பட்டத்துடன் போட்டியிட திணறுவதாலே,_
_இனி பட்டயமே வேண்டாம் என்றோம் ஒருமனதாக..._
_இனி பட்டம் மட்டும்தான் என ஆணையிட்டாலும்,_
_அறிவித்தவா் வாய்தனிலே இனிப்பிடுவாயே...!_
_பட்டயமுடித்து பணியிலிருக்கும் செவிலியா்கட்கு_
_துறைத்தோ்வும்,பதவி உயா்வும் பல வழங்கிடுவாயே...!_
_பட்டயத்துடன் பணியிலிருக்கும் செவிலியா்கட்கு இனி அரசுதான் உதவிடனும் வேண்டுகிறோமே..._
*ஆக்கம்:*
*K.இளங்கோவன்,*
*முதுகுளத்தூா்,*
Comments
Post a Comment